06 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 8 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 8 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 8 – ஒலி Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 8 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Physics questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 08: ஒலி Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 08 – ஒலி

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. இசைக் கச்சேரிகளில் ஜால்ரா எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடையும்?

அ) நீட்டிக்கப்பட்ட கம்பி
ஆ) காற்றுத்தம்பம்
இ) நீட்டிக்கப்பட்ட சவ்வு
ஈ) உலோகத் தகடு
விடை:
ஈ) உலோகத் தகடு

2. காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?

அ) காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது
ஆ) துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும்போது
இ) துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு நகரும்போது.
ஈ) அதிர்வுகள் நகரும்போது.
விடை:
ஈ) அதிர்வுகள் நகரும்போது

3. ஒரு இசைக் கருவி உண்டாக்கும் தொடர் குறிப்புகளை சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் உணர
முடியவில்லையெனில், இக்குறிப்புகள் கீழ்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்.

அ) மெழுகு
ஆ) வெற்றிடம்
இ) நீர்
ஈ) வெறுமையான பாத்திரம்
விடை:
ஆ) வெற்றிடம்

4. செவியுணர் ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும் வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்.

அ) கடல் நீர்
ஆ) கண்ணாடி
இ) உலர்ந்த காற்று
ஈ) மனித இரத்தம்
விடை:
இ) உலர்ந்த காற்று

5. ______ல் ஒலி வேகமாக பயணிக்கும்.

அ) திரவங்களில்
ஆ) வாயுக்களில்
இ) திடப்பொருளில்
ஈ) வெற்றிடத்தில்
விடை:
இ) திடப்பொருளில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒலி என்பது ____________________ லை. எனவே ஒலி ஊடுருவ ஊடகம் தேவை.
விடை:
நெட்ட.

2. ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை _______ எனப்படும்.
விடை:
அதிர்வெண்

3. திடப்பொருளில் ஒலியின் திசை வேகமானது, திரவத்தில் உள்ள திசை வேகத்தைவிட ____________________.
விடை:
அதிகம்

4. அதிர்வுரும் பொருட்கள் ____________________ உருவாக்கும்.
விடை:
ஒலியை

5. ஒலிச் செறிவானது ____________________ ன் இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.
விடை:
வீச்சு

6. உடலில் ஏற்படும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி ______.
விடை:
இதயத்துடிப்பளவி

7. ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தளுக்கு ____________________ என்று பெயர்.
விடை:
எதிர் முழக்கம்





III. பொருத்துக.

  1. இசைக்கலவை        – அ. காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி
  2. ஒலி                                    – ஆ. சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெ யர்ச்சி.
  3. அழுத்தங்கள்            – இ. 20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி
  4. வீச்சு                                 – ஈ. நெட்டலைகள்
  5. மீயொலி                        – உ. ஒலியின் உற்பத்தி

விடை: 1 – உ; 2 – ஈ; 3 – அ; 4 – ஆ; 5 – இ

IV. சுருக்கமாக விடையளி

1. இரும்பு மற்றும் நீர் – இவற்றில் எதன் வழியே ஒலி வேகமாகச் செல்லும்? காரணம் கூறு.
விடை:

  • திரவங்களை விட திண்மங்களில் ஒலி வேகமாகச் செல்லும்.
  • எனவே நீரை விட இரும்பின் வழியே ஒலி வேகமாக செல்லும்.

2. எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.
விடை:

  • அதிர்வெண்ணின் அலகு ஹெர்ட்ஸ் (Hz)
  • ஒரு வினாடி நேரத்தில் உண்டாகும் அலைவுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும்

3. சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் வேகம் காற்றில் ஒலியின் வேகத்தைவிட (300 மீ/வி) அதிகமாகும்போது அவ்வேகம் சூப்பர்சோனிக் வேகம் எனப்படும்.

4. அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி எவ்வாறு நமது செவிகளை வந்தடைகிறது?
விடை:
அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி அதைச் சுற்றி உள்ள ஊடகத் துகள்களை அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வுகள் ஒலியாக நமது செவியை அடைகின்றன.

5. நீயும் உனது நண்பணும் நிலவில் இருக்கிறீர்கள். உனது நண்பன் ஏற்படுத்தும் ஒலியை உன்னால் கேட்க முடியுமா?
விடை:

  • கேட்க முடியாது.
  • நிலவில் காற்று இல்லை .
  • ஒலி பரவ ஊடகம் தேவை.
  • நிலவில் ஒலி பரவ ஊடகமில்லாததால் கேட்க முடியாது.

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *